போதைப் பொருள் பாவனையை அதிகரிக்க சில நபர்கள் முயற்சி

Posted by - March 22, 2017
இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை குறைந்துள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதனை, மீண்டும் அதிகரிக்க செய்வதற்கு சில நபர்கள்…

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை – ரணில்

Posted by - March 22, 2017
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது…

சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளது – சாந்த பண்டார

Posted by - March 22, 2017
சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் அவதானத்திற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின்…

லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)

Posted by - March 22, 2017
லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது நாளாக நேற்றைய…

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை(காணொளி)

Posted by - March 22, 2017
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில்பெரும் விரகத்தியளிப்பதாக உள்ளதாக சர்வமத ஒன்றியத்தின்…

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு(காணொளி)

Posted by - March 22, 2017
புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்து. புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று பகல் சுமார் இரண்டு…

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - March 22, 2017
தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை…

இலங்கை தொடர்பான அறிக்கை – மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முன்வைக்கிறார்.

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தூதுக்குழுக்கு தலைமை ஏற்க வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஸ டி…

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 25 இந்தியர்கள் கைது

Posted by - March 22, 2017
சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின்…

100ரூபா கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறையினர் கைது

Posted by - March 22, 2017
கட்டட பொருட்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் சாரதியிடம் இருந்து 100 ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்;ட காவல்துறை அதிகாரிக ஒருவரும்…