சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ;மேலும் பல உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்

Posted by - March 23, 2017
பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பண்டி என்று…

தமிழக பிரச்சனைகள் குறித்து ஐ.நா-அவையில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரை

Posted by - March 22, 2017
* தமிழக மீனவர் படுகொலை * கர்நாடகாவில் தமிழர் மீதான இனவெறி தாக்குதல் * காவேரி நீர் உரிமை மறுத்தல்…

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு, அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டார் தெரேசா மே!

Posted by - March 22, 2017
லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை “இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு அல் ஹூசைன் கோரிக்கை

Posted by - March 22, 2017
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்…

மொஸ்கோ சென்றடைந்தார் ஜனாதிபதி

Posted by - March 22, 2017
ரஸ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவின் மொஸ்கோ வானுர்தித் தளத்தை சென்றடைந்தார். இதன்போது அந்த…

சிறைக்குள் விமல் வீரவன்ச உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.…

இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மகேஸ் சேனாநாயக்க நியமனம்

Posted by - March 22, 2017
இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை…

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

Posted by - March 22, 2017
டெங்கு நோய் வெகுவாக பரவி வரும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபபட்டுள்ளது. சுகாதார அமைச்சு…

போதையில் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - March 22, 2017
மிஹிந்தலையில் உள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த எட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்தி போதையடைந்த நிலையிலேயே அவர்கள் மருத்துவமனையில்…

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மற்றும் யொனிக் குடியிருப்பு பிரதே மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால்…