கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி

Posted by - March 26, 2017
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து…

இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Posted by - March 26, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் 2 படகினில் ஊடுருவிய இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு…

சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேர் கைது

Posted by - March 26, 2017
சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேரை காவற்துறை கைது செய்துள்ளது. பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு…

தாய்க்கு எய்ட்ஸ் நோய் தொற்று என்ற காரணத்தினால் மகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!

Posted by - March 26, 2017
கல்வி என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் அதனை யாராலும் எந்தவொரு மாணவருக்கும் கிடைக்கவிடாது தடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேமுல்ல…

இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் மருத்துவமனையில்

Posted by - March 26, 2017
ஹப்புத்தளை – வெலியத்தென்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்டுள்ள…

தமிழீழ விடுதலைபுலிகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர் – மத்திய அமைச்சர் மலிக் சமரவீர

Posted by - March 26, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையில்  இருந்தாலும் தமது விருந்தோம்பல் பண்பை சிறப்புடன் மேற்கொள்வார்கள் என தெரிவித்த மூலோபாய அபிவிருத்தி…

டெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்

Posted by - March 26, 2017
சுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 ம்…

எதிர்வரும் தினங்களில் நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Posted by - March 26, 2017
நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் தினங்களில் சிறிய மாற்றமொன்றை எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான ்நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

அமைச்சரவை மாற்றம் இந்த ஆண்டில் இல்லை

Posted by - March 26, 2017
அண்மைய சில நாட்களாக பேசப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இந்த ஆண்டிற்குள் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.