சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேர் கைது

297 0

சட்டவிரோத வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பிலானக குற்றச்சாட்டில் 7 பேரை காவற்துறை கைது செய்துள்ளது.

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.