நாமல் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - March 30, 2017
நாமல் ராஜபக்ஷ நாளைலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். நீலப்படையணி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள்…

கல்கிசையில் சடலம் மீட்பு

Posted by - March 30, 2017
கல்கிசை பீரிஸ் வீதியிலுள்ள கழிவுநீர் கால்வாய்யொன்றிலிருநு்து முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம்

Posted by - March 30, 2017
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு…

வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு

Posted by - March 30, 2017
இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு…

விமல் தண்ணீர் அருந்துவது உண்ணாவிரதத்தில் உள்ளடங்குமா? : அசாத் சாலி

Posted by - March 30, 2017
சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் இருப்பாரானால் ஏன் தண்ணீர் அருந்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர்…

மின் அஞ்சல் ஊடாக வைரஸ்

Posted by - March 30, 2017
மின் அஞ்சல் ஊடாக கணனிக்குள் வைரஸ் நுழையக்கூடிய அபாயம் இருப்பதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இந்த…

விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை பரிசோதனை செய்யுமாறு ஆலோசனை

Posted by - March 30, 2017
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் அமைந்துள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை பரிசோதனை செய்யுமாறு சுகாதார அமைச்சர்…

சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை

Posted by - March 30, 2017
கடமைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமை காரணமாகவே சர்வதேசத்திற்கு அடிப்பணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…