கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - March 30, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பன்னங்கண்டி மக்களுக்காக தான் நீதிமன்றில் அரச…

மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை

Posted by - March 30, 2017
இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம்…

ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராகிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Posted by - March 30, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடுத்த வாரம் நிமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில…

யாழ். பல்கலை கலைபீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - March 30, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைபீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில்…

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய கடற்படை பேச்சு வார்த்தை

Posted by - March 30, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய கடற்படைத் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைத் தளபதி…

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் சுகாதார சோதனை

Posted by - March 30, 2017
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. பொது சுகாதார…

யாழ் அச்சுவேலி முக்கொலை செய்தவனுக்கு மரணதண்டனை:நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!

Posted by - March 30, 2017
முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு 3 மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14…

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை – கிழக்கு முதலமைச்சர்

Posted by - March 30, 2017
கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை எனவும் அவை அவசரமாக தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம்…

யாழில் 42வயதுடையவர் சடலமாக மீட்பு!

Posted by - March 30, 2017
திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று (29.03.2017) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள கடையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று…

மட்டக்களப்பில் பெண்களின் புகைப்படங்கள் மூலம் பாலியல் காணொளி தயாரிக்க முயன்றவர்கள் கைது!

Posted by - March 30, 2017
மட்டக்களப்பில் ஆபாச திரைப்படமொன்றை தயாரிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…