இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இந்திய கடற்படை பேச்சு வார்த்தை

440 0

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய கடற்படைத் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படைத் தளபதி சுனில் லம்பா இதனைக் கூறியுள்ளார்.

எல்லைத்தாண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.