நீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு – இன்று ஆரம்பம்

Posted by - March 30, 2017
நீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நீர் தாங்கிகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பமானது.…

புத்தாண்டுக்கு முன்னர் நட்டஈட்டை கோரும் விவசாயிகள்

Posted by - March 30, 2017
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், விவசாயிகளுக்கான நட்டஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில…

மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும்- மாவை(காணொளி)

Posted by - March 30, 2017
மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா…

வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் வாரம் ஒருமுறையாவது கூட்டங்களை நடத்த வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - March 30, 2017
வடக்கு மாகாண அமைச்சர் வாரியம் வாரம் ஒருமுறையாவது கூட்டங்களை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் சம்பந்தன் நேரில் கோரிக்கை

Posted by - March 30, 2017
வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை…

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும்

Posted by - March 30, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்

Posted by - March 30, 2017
தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து…

நல்லாட்சியாளர்கள் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள்

Posted by - March 30, 2017
ஜெனிவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட யோசனையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளதாக முன்னாள்…

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று போராட்டத்தில்…(காணொளி)

Posted by - March 30, 2017
  கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டப் படிப்பு முடித்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக…(காணொளி)

Posted by - March 30, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 39 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட…