திருகோணமலை வன இலாக்கா அதிகாரியை தாக்கிய மூன்று பேர் கைது!

Posted by - April 7, 2017
திருகோணமலை – மொறவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேரை நேற்றிரவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.…

நெடுந்தீவில் சிறுமியைக் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Posted by - April 7, 2017
யாழ். நெடுந்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட கான்ஸ்டபில் விளக்கமறியலில்

Posted by - April 7, 2017
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் விளக்கமறியலில்…

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசம்: மாலபே மாணவர்களுக்கு பயிற்சி

Posted by - April 7, 2017
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல…

பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: இருவர் பலி

Posted by - April 7, 2017
நீர்கொழும்பு – கிம்புலபிடிய – இத்தகொல்ல பகுதியிலுள்ள, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது-ரவி கருணாநாயக்க

Posted by - April 7, 2017
பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு

Posted by - April 7, 2017
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வீட்டு பணிப்…

நிதி அமைச்சின் மாவட்ட மட்ட நிறுவனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - April 7, 2017
நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…