திருகோணமலை வன இலாக்கா அதிகாரியை தாக்கிய மூன்று பேர் கைது! Posted by நிலையவள் - April 7, 2017 திருகோணமலை – மொறவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேரை நேற்றிரவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.…
நெடுந்தீவில் சிறுமியைக் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை Posted by தென்னவள் - April 7, 2017 யாழ். நெடுந்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட கான்ஸ்டபில் விளக்கமறியலில் Posted by தென்னவள் - April 7, 2017 கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் விளக்கமறியலில்…
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசம்: மாலபே மாணவர்களுக்கு பயிற்சி Posted by தென்னவள் - April 7, 2017 நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல…
பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: இருவர் பலி Posted by தென்னவள் - April 7, 2017 நீர்கொழும்பு – கிம்புலபிடிய – இத்தகொல்ல பகுதியிலுள்ள, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது-ரவி கருணாநாயக்க Posted by தென்னவள் - April 7, 2017 பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக சானக Posted by தென்னவள் - April 7, 2017 மத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக சானக அயிலப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி – 3 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - April 7, 2017 அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு Posted by நிலையவள் - April 7, 2017 இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வீட்டு பணிப்…
நிதி அமைச்சின் மாவட்ட மட்ட நிறுவனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் Posted by நிலையவள் - April 7, 2017 நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…