இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பாரிய பாதுகாப்பு ஒப்பந்தம்

Posted by - April 7, 2017
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலாக பாரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 200 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த…

மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி செல்ல தயார் – சீனா

Posted by - April 7, 2017
சீன இலங்கை உறவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி எடுத்து செல்ல தயார் என சீனா தெரிவித்துள்ளது.…

பிணை பெற்ற விமல் தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

Posted by - April 7, 2017
கடந்த 3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்…

மே தினம் – அதிவேக பாதைகளில் பேரூந்துக்களுக்கு கட்டணம் இல்லை

Posted by - April 7, 2017
மே தினத்தன்று அதிவேக பாதைகளில் பயணிக்கும் பேரூந்துக்களுக்கு கட்டணம் அறிவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல்…

வில்பத்து விடயம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - April 7, 2017
வில்பத்து சரணாலயத்துக்கு வட பகுதியில் உள்ள நான்கு காடுகளை பாதுகாப்பு வனங்களாக அறிவித்துள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி…

கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு…

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 28 மாணவர்களுக்கு கற்றல் தடை

Posted by - April 7, 2017
அம்பாறை – சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வர்த்தக பீடத்தை சேர்ந்த  28 மாணவர்களுக்கு கற்றல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக…

பொலன்னறுவையில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் படுகொலை!

Posted by - April 7, 2017
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் உடலம் காவற்துறையால் இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகந்த மகாவலிதென்ன…