தமிழ் தலமைகள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டு

Posted by - April 11, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது…

அமெரிக்காவுடன் யுத்தத்திற்கு தயார் – வடகொரியா

Posted by - April 11, 2017
அமெரிக்காவினால் கொரிய தீபகற்பத்திற்கு யுத்தகப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து, வடகொரியா இன்று பதில் வழங்கியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதில்…

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் போராட்டம் – இன்று 21வது நாள்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 21வது நாளாகவும் தொடர்கிறது.…

கிளிநொச்சி போராட்டம் – இன்று 51வது நாள்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 51வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.…

சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - April 11, 2017
குருணாகலை மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

அதிக வெப்பமான காலநிலை – கண் நோய் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - April 11, 2017
நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக கண் நோய் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கொழும்பு கண்…

மனைவியை கொலை செய்த குற்றம் – இலங்கை அகதியை நாடு கடத்த வலுயுறுத்து

Posted by - April 11, 2017
தமது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த கனடாவின் குடிவரவு குடியகல்வு…

இன்புளுவென்ஷா நோயினால் இளம் பெண் மரணம்

Posted by - April 11, 2017
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 08ம்திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக…

டெங்கு – இன்றும் பெண் மரணம்

Posted by - April 11, 2017
திருகோணமலை.நிலாவெளி,கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த 38வயதுடைய பெண்ணொருவர் இன்று 2.45மணியளவில் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.…

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் சித்திரை கொண்டாட்டம்

Posted by - April 11, 2017
எதிர் வரும் 15ம் திகதியன்று கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரத்தில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை கொண்டாட்ட நிகழ்வுகள்…