யை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 12, 2017
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.…

விற்பனை செய்த மூவர் மருதானையில் கைது

Posted by - April 12, 2017
போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேகத்தில் மூவர் மருதானை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய பிராந்திய சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள்…

பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து

Posted by - April 12, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் பயணித்த வாகனம் சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தளம் பயணிக்கும் வழியில் யாழ். பல்கலைக்கழகத்தின்…

நாளையும், நாளை மறுதினமும் மதுபானசாலைகள் மூடப்படும்- அரசாங்கம்

Posted by - April 12, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்களான நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது

Posted by - April 12, 2017
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மாத்தறை,கொடகம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக…

காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாயும், மகனும் காயம்

Posted by - April 12, 2017
அம்பாறை – சமகிபுர பிரதேசத்தில் காவற்துறை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தாய் மற்றும் மகனுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில்…

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதாக சம்பந்தன் மீது குற்றச்சாட்டு

Posted by - April 12, 2017
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியது – சமிந்த

Posted by - April 12, 2017
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த…

வீடொன்று தீப்பிடித்து பெண்ணொருவர் பலி!

Posted by - April 12, 2017
தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில்…

பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Posted by - April 12, 2017
கம்பஹா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…