ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியது – சமிந்த

244 0
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஒன்றிணைந்த எதிர் கட்சியும், ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் ஒன்றிணைந்தால், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான ஒரு அணியாக தாம் திறலுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.