அனைத்து உறவுகளும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை

Posted by - April 12, 2017
காணாமல் போனோரின் உறவுகளுடைய போராட்டத்தை வலுப்படுத்த, அக்கறை உள்ள அனைத்து உறவுகளும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என காணாமல்…

”கரை எழில்” நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக நூல் விநியோகம் இடைநிறுத்தம்

Posted by - April 12, 2017
“கரை எழில்” நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக, அந்நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்

Posted by - April 12, 2017
பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன்…

எதிர்காலத்தில், உலகின் மிக முக்கியமான வலயமாக, இந்து சமுத்திரம் விளங்கும்

Posted by - April 12, 2017
சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப் படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், இந்து சமுத்திரத்தின் நுழைவாயிலாக இலங்கையை மாற்றுவதே, தற்போதைய அரசாங்கத்தின்…

அதிவேக வீதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 12, 2017
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.

கொட்டதெனியவில் பெண் வெட்டிக்கொலை

Posted by - April 12, 2017
கொட்டதெனியாவ, படல்கம, கட்டுகெந்த பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு தொகை மதுபானம் சிக்கியது

Posted by - April 12, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை மதுபானம், நிதியமைச்சின் போதை ஒழிப்பு…

போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம்

Posted by - April 12, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உண்மையற்ற தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்த…

முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின்…

கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ய 3 இடங்கள், செப்டம்பர் முதல் அமுல்

Posted by - April 12, 2017
அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்பவற்றை நடாத்துவதற்கு கொழும்பு நகரில் விசேடமாக மூன்று இடங்களை அறிமுகம் செய்வதற்கும், எதிர்வரும்…