காணாமல் போனதாக கூறப்பட்டவர் கைது! Posted by தென்னவள் - April 13, 2017 காணாமல் போனதாக கூறப்பட்ட அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நொச்சியாகம பிரதேசத்தில் மறைந்து இருக்கும் போது பொலிஸாரால் கைது…
குடும்ப முறுகலால் அண்ணணை, கத்தியால் குத்திய தம்பி Posted by தென்னவள் - April 13, 2017 குடும்ப முறுகல் கைகலப்பாக மாறியதில் அண்ணணை, தம்பி கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் 510 பேர் Posted by தென்னவள் - April 13, 2017 யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.
தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள் Posted by நிலையவள் - April 13, 2017 சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை…
கடுவலையில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு Posted by தென்னவள் - April 13, 2017 மாலபே – கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்வி அமைச்சரின் அனுமதியின்றி 10 விடயங்களை செய்யக் கூடாது Posted by நிலையவள் - April 13, 2017 அரச தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், இடமாற்றம் செய்தல் உட்பட குறித்த பாடசாலையுடன் தொடர்புடைய 10 நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு…
புத்தாண்டில் விபத்துக்களிலிருந்து எச்சரிக்கையாயிருங்கள்- விபத்துப் பிரிவு Posted by நிலையவள் - April 13, 2017 தமிழ், சிங்கள புத்தாண்டின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர…
தலைவர்கள் கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்- மஹிந்த கவலை Posted by நிலையவள் - April 13, 2017 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்களை நீக்கிவிட்டு, பலவீனமானவர்களை தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பது கட்சியை பலவீனப்படுத்துவதற்கான ஒரு…
17 ஆவது நாளாக தொடரும் முசலி மக்களின் போராட்டம் Posted by நிலையவள் - April 13, 2017 ஜனாதிபதியால் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட வன பாதுகாப்பு பிரகடன வர்த்தமானியை இரத்துச் செய்யக்கோரி கடந்த 28…
55 கிலோ கிராம் கேளர கஞ்சா மீட்பு Posted by நிலையவள் - April 13, 2017 நெடுந்தீவு – வள்ளியாறு கடற்பரப்பில் வைத்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த சுமார் 55 கிலோ கிராம் கேளர கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.…