காணாமல் போனதாக கூறப்பட்டவர் கைது!

Posted by - April 13, 2017
காணாமல் போனதாக கூறப்பட்ட அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் நொச்சியாகம பிரதேசத்தில் மறைந்து இருக்கும் போது பொலிஸாரால் கைது…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் 510 பேர்

Posted by - April 13, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

கடுவலையில் துப்பாக்கிச் சூடு; இருவர் உயிரிழப்பு

Posted by - April 13, 2017
மாலபே – கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்வி அமைச்சரின் அனுமதியின்றி 10 விடயங்களை செய்யக் கூடாது

Posted by - April 13, 2017
அரச தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமித்தல், இடமாற்றம் செய்தல் உட்பட குறித்த பாடசாலையுடன் தொடர்புடைய 10 நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு…

புத்தாண்டில் விபத்துக்களிலிருந்து எச்சரிக்கையாயிருங்கள்- விபத்துப் பிரிவு

Posted by - April 13, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டின் போது பட்டாசு போன்ற வெடி பொருட்களை  பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர…

தலைவர்கள் கட்சியைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்- மஹிந்த கவலை

Posted by - April 13, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்களை நீக்கிவிட்டு, பலவீனமானவர்களை தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பது கட்சியை பலவீனப்படுத்துவதற்கான ஒரு…

17 ஆவது நாளா­க தொடரும் முசலி மக்களின் போ­ராட்டம்

Posted by - April 13, 2017
ஜனா­தி­ப­தியால் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வெளியி­டப்­பட்ட வன பாது­காப்பு பிர­க­டன வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­யக்­கோரி கடந்த 28…