அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - April 16, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வட…

தந்தை செல்வாவின் நினைவு தினம் எதிர்வரும் 26 ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது

Posted by - April 16, 2017
தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இம்முறை தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் பேராயர் ஜெபநேசன் தலமையில் யாழில்…

தமிழ் தேசிய தேசியக்கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்குமிடையில் நாளை சந்திப்பு

Posted by - April 16, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன கெட்டியாராச்சி மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் வடக்கில் காணிகள்…

பல மணித்தியாலங்கள் முதலையுடன் உயிருக்கு போராடிய நபருக்கு நிகழ்ந்தது என்ன?

Posted by - April 16, 2017
மட்டக்களப்பு துறைநீலாவணையில் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர்  14 அடி இராட்ச முதலைக் கடிக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை வருகிறார் ஜப்பானிய சிறப்பு தூதுவர்

Posted by - April 16, 2017
இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு துதூவர் கலாநிதி ஹிரடோ இசுமி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும்…

குழந்தையின் உயிரை பறித்த கரட் ; மிரிஜ்ஜிவிலவில் பரிதாபச் சம்பவம்

Posted by - April 16, 2017
அம்பலந்தொட – மிரிஜ்ஜிவில பகுதியில் உணவுக்காக வழங்கப்பட்ட கரட் தொண்டையில் சிக்கியதில் சிறு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குப்பைமேடு சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஜப்பான் தயார்!

Posted by - April 16, 2017
கொலன்னாவ, மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பான் அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளது.

பதவிகளை இழக்கப் போகும் மகிந்த ஆதரவு எம்.பிக்கள்!

Posted by - April 16, 2017
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்கள் வகித்து வரும் தொகுதி அமைப்பாளர்…