ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தில் கடற்படையினால்…

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக..(காணொளி)

Posted by - April 16, 2017
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து…

தமிழர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் இனமானத்தின் கூர்மை எதிரிகளால் முறிக்கப்படும்

Posted by - April 16, 2017
பிறந்திருக்கும் ஹேவிளம்பி வருடத்தை இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டாடவில்லை. யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ்மக்களின் வாழ்விடங்களில்…

கிணற்றில் தத்தளிக்கும் நான்கு யானைகள்

Posted by - April 16, 2017
வவுனியாவில் வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் யானை குட்டிகள் உட்பட நான்கு யானைகள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யானைகள்…

அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் -பசில் ராஜபக்ச

Posted by - April 16, 2017
அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான சகல தரப்பினரும் கைக்கோர்த்து கொள்ள வேண்டும் என…

தங்கம் கடத்த முற்பட்ட இரு இலங்கையர்கள் கைது

Posted by - April 16, 2017
87 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

இலவச கண் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடு

Posted by - April 16, 2017
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 58 பேருக்கு இலவச…

யாழில் இருவர் தற்கொலை

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர். வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய…

மீதொடமுல்ல குப்பைக்கு முழு நாடும் பொறுப்பு- சம்பிக்க

Posted by - April 16, 2017
மீதொடமுல்ல குப்பை கொழும்பு வாழ் மக்களுடையது மட்டுமல்ல. மாறாக அது முழு நாட்டு மக்களுடையது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

டெங்கு வைரஸில் மாற்றம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Posted by - April 16, 2017
நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி எச்சரிக்கை…