இலவச கண் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடு

246 0

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் சுமார் 58 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,, இவர்களுக்கான கண் சத்திரசிகிச்சை புத்தளம் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்

அவர்களுக்கான போக்குவரத்து உட்பட அனைத்து பொருப்புக்களையும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது,