மத்திய வங்கி முறி மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை 24 மீண்டும் ஆரம்பம்

Posted by - April 18, 2017
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுனன் மஹேந்திரனிடம்…

புத்தாண்டு சுபநேரம் சில மணிநேரத்தில் அசுபம்- மாற்று சோதிடர்கள் குழு விசனம்

Posted by - April 18, 2017
தேசிய சுபநேர குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பால்பொங்குவதற்கான சுபநேரம் அவமங்களகரமானது என்பதை, சிரேஷ்ட பிரபல சோதிடர்கள் முழுநாட்டுக்கும் எடுத்துக் கூறியும் அதனை…

அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் தவறவிட்டார் – GMOA குற்றச்சாட்டு

Posted by - April 18, 2017
நாட்டின் பல பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார…

கொழும்பு குப்பைகள் கரதியான பகுதிக்கு-கொழும்பு மாநகரசபை

Posted by - April 18, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து கொழும்பில் ஒரு நாளைக்கு சேரும் 350 மெட்ரிக் டொன் குப்பைகளை கரதியான…

ஜெயிக்கா நிறுவன நிதியில் வடக்கில் 3 ஆயிரத்து 10 மில்லியனில் வேலைத்திட்டம் -அ.பத்திநாதன்

Posted by - April 18, 2017
வடமாகாணத்தில்   மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் 10 மில்லியனில் வேலைத்திட்டம் கீழ் 3 ஆயிரத்து 10 மில்லியன்…

எச்.வன்.என் .வன் வைரஸ் தடுப்பு மருந்து தட்டுப்பாடு

Posted by - April 18, 2017
எச்.வன்.என் .வன் வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை…

ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

Posted by - April 18, 2017
கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில்…

உயர் காவல்துறை அதிகாரியாக செயற்பட்டு கான்ஸ்டபிளிடம் பண மோசடி

Posted by - April 18, 2017
புத்தளம் பிரதி காவல்துறை மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் சிலாபம் பொலிஸில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரிடம்…

விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்

Posted by - April 18, 2017
அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்த மோட்டார்…