அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா சென்றது

Posted by - April 26, 2017
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவைச் சென்றடைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா மற்றுமொரு அணுவாயுத சோதனையை நடத்த தயாராக இருப்பதாக அச்சம்…

பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார்- பினராயி விஜயன்

Posted by - April 26, 2017
பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் செயற்பாடு

Posted by - April 26, 2017
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ரஷ்யாவின் இணைய முடக்கலாளர்கள் தொழிற்படுவதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ரஷ்யாவின்…

ஆறுமுகன் தொண்டமான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடித

Posted by - April 26, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பெருந்தோட்ட மக்கள் சார்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்,…

சுக்மா நக்ஸல் தாக்குதலுக்கு துருக்கி அரசு கண்டனம்

Posted by - April 26, 2017
சுக்மா நக்ஸல் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி தாக்குதல்

Posted by - April 26, 2017
சிரியாவில் குர்திஸ் படையினர் மீது துருக்கி வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 18 குர்திஸ் படையினர் கொல்லப்பட்டனர். சிரியாவின் ஒரு பகுதியில்…

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க சட்டத்தில் திருத்தங்கள் – ஜனாதிபதி

Posted by - April 26, 2017
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது…

தமிழக நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது

Posted by - April 26, 2017
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

செனகல், காம்பியா நாடுகளில் படகு விபத்து: 30 பேர் உயிரிழப்பு

Posted by - April 26, 2017
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான செனகல் மற்றும் காம்பியாவில் நடைபெற்ற இரண்டு படகு விபத்துகளில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.

தமிழக பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்யவேண்டும்: ராமதாஸ்

Posted by - April 26, 2017
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்ய…