தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை – ஜோன் செனவிரட்ன

Posted by - April 28, 2017
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்…

குப்பை பிரச்சினை தீர்விற்கு , பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டம்

Posted by - April 28, 2017
குப்பை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.…

தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படமாட்டார்கள்

Posted by - April 28, 2017
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்…

குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டம்

Posted by - April 28, 2017
குப்பை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.…

மொரட்டுவையில் புகையிரத மிதிபலகையில் பயணித்த சிலர் பாரவூர்தியில் மோதி விபத்து!9 பேர் காயம்

Posted by - April 28, 2017
மொரடுவை , கொரலவெல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் பயணித்த சிலர் புகையிரத வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.…

அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு முறையான திட்டமிடல் இல்லை

Posted by - April 28, 2017
அனர்த்த நிலமைகளின் போது முகங்கொடுக்கும் விதத்தில் சரியான திட்டங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…

‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதத்தில் நிறைவு

Posted by - April 28, 2017
கொழும்பு ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தியோகபூர்வ திறப்பு…

கிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

Posted by - April 28, 2017
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில்…

சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்!

Posted by - April 28, 2017
சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன் சுமணனின் வழக்கு விசாரணையின் தொகுப்புரை எதிர்வரும் மே மாதம் 3ஆம்…

வடகொரியா விவகாரம் – சீனாவின் ஜனாதிபதிக்கு ட்ரம்ப் பாராட்டு

Posted by - April 28, 2017
வடகொரியா விவகாரத்தை சீனாவின் ஜனாதிபதி கையாளும் முறைமையை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். அதேநேரம் வடகொரியாவின் விடயத்தை ராஜதந்திர…