ஆப்கானிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் பலி

Posted by - May 5, 2017
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு…

பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது போலீஸ் புகார் பதிவு

Posted by - May 5, 2017
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ராணுவத்துக்கு எதிரான வெறுப்புணர்வுடன் மக்களை தூண்டி விட்டதாக அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார்…

பெட்ரோல் பங்குகளுக்கு சிப்செட் விற்ற நான்கு பேர் கைது

Posted by - May 5, 2017
பெட்ரோல் பங்குகளில் குறைந்தளவு பெட்ரோல் விநியோகம் செய்ய உதவும் மின்னணு சிப்களை விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீசார் கைது…

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில்…

மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 5, 2017
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ சங்கத்தினருடன் இணைந்து ஒரு சில தொழிற்சங்கங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய மன்னார்…

இராணுவத்தின் பிடியில் விவசாய நிலங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள கேப்பாபுலவு மக்கள்

Posted by - May 5, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன்66 ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும்97விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது…

59 வது நாளான இன்றும்கவனிப்பாரின்றி தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 5, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல மக்களின் உயிர்தியாகங்களை நினைவு கூராது விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவது வேதனை அளிப்பதாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்…

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா………. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா……