புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

Posted by - May 6, 2017
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…

சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி – மைத்ரிபால சிறிசேன

Posted by - May 6, 2017
“சைட்டம் குறித்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வரும் வேளையில், சுய அரசியல் லாபத்துக்காக வேலை நிறுத்தங்களை…

தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க வரவேற்பு

Posted by - May 6, 2017
இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார். சந்திரிகா…

வைத்­தியர் சங்க தலைவருக்கு நீதி­மன்றம் அழைப்­பாணை

Posted by - May 6, 2017
அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலைவர் வைத்­தியர் அனு­ருத்த பாதெ­னி­யவை எதிர்­வரும் 22 ஆம் திகதி நீதி­மன்­றத் தில் ஆஜ­ரா­கு­மாறு…

சிலாபத்தில் 3 வயதான குழந்தை பலி

Posted by - May 6, 2017
சிலாபத்தில் பனிஸ் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு 3 வயதான குழந்தையே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.…

டெங்கு நோய் பரவல் மேலும் வேகமாக அதிகரிக்க கூடும் அபாயம்

Posted by - May 6, 2017
எதிர்வரும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு நோய் பரவல் மேலும் வேகமாக அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு…

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் மீட்பு

Posted by - May 6, 2017
லிந்துலை பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை – பாமஸ்டன் ரத்னகிரிய பகுதியில் உள்ள…

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

Posted by - May 6, 2017
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு…

சுமத்ராவில் சிறையுடைப்பு – 200 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - May 6, 2017
இந்தோனேசியாவின் சுமத்ராவில் இடம்பெற்ற சிறையுடைப்பில் சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக்…