டெங்கு நோய் பரவல் மேலும் வேகமாக அதிகரிக்க கூடும் அபாயம்

270 0

எதிர்வரும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு நோய் பரவல் மேலும் வேகமாக அதிகரிக்க கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் புள்ளிவிபரங்களின்படி இதுவரை 42 ஆயிரத்து 141 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு பொது மக்களின் உதவி அத்தியாவசியம் என சமூக மருத்துவ நிபுணர் பிரசிக்கா சமரவீர தெரிவித்துள்ளார்.