குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் – தென்னாபிரிக்கா தயாரிக்க தயார்

Posted by - May 7, 2017
குறைந்த விலையில் ஸ்மார்ட் போனை தயாரிக்கும் பணிகளை தென்னாபிரிக்கா மேற்கொள்ள உள்ளது. அதன்படி, 30 அமெரிக்க டொலர் பெறுமதியில் தென்னாபிரிக்காவில்…

சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் அடுத்த வாரம்

Posted by - May 7, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுசெயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.…

சைட்டம் எதிர்ப்பு – அரசாங்கத்திற்கு எதிரான சதி

Posted by - May 7, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியான சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் மேற்கொள்ளும் போராட்டங்களானது அரசாங்கத்துக்கு எதிரான…

வெசக் தின தானசாலை நிகழ்வுகள் – பொலீத்தின் தாள்களை தவிர்க்கவும்

Posted by - May 7, 2017
வெசக் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலை நிகழ்வுகளுக்காக பொலீத்தின் தாள்களை (லன்ச் சீட்) பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய…

நிதி மோசடி விசாரணைப்பிரிவு செயலிழந்துள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை – காவல்துறை தலைமையகம்

Posted by - May 7, 2017
நிதி மோசடி விசாரணைப்பிரிவு செயலிழந்துள்ளதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.…

கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

Posted by - May 7, 2017
கம்பளை கங்கவட்ட பகுதியில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை மற்றும் இளைஞர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை

Posted by - May 7, 2017
தம்மை கட்சியில் இருந்து விலக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரித்துள்ளனர். தம்மை கட்சியில்…

ஸ்நோவ்டெனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அச்சத்தில்

Posted by - May 7, 2017
2010ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் வைத்து எட்வேட் ஸ்நோவ்டெனனுக்கு இலங்கையர்கள் அடைக்கலம் வழங்கினர். குறித்த இலங்கையர்கள் தமக்கு இலங்கையில் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக…

தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா வரவேற்பு

Posted by - May 7, 2017
இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார்.

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த பாமசி கடை உரிமையாளர் கைது

Posted by - May 7, 2017
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது…