ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுசெயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.…
நிதி மோசடி விசாரணைப்பிரிவு செயலிழந்துள்ளதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.…
தம்மை கட்சியில் இருந்து விலக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் எச்சரித்துள்ளனர். தம்மை கட்சியில்…
2010ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் வைத்து எட்வேட் ஸ்நோவ்டெனனுக்கு இலங்கையர்கள் அடைக்கலம் வழங்கினர். குறித்த இலங்கையர்கள் தமக்கு இலங்கையில் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக…