பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம்

Posted by - May 16, 2017
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருபாவன் விஜயவர்தனவின் கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இறுதி போரில் உயிழ் நீத்த உறவுகளுக்கு…

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க

Posted by - May 16, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம் கே சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய…

வித்தியாவின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - May 16, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை…

கிளிநொச்சியில், தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - May 16, 2017
  கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளதுடன்,…

அதிகாரம் இல்லாத வடக்கு மாகாணசபை ஒரு சுடமுடியாத துப்பாக்கி – எஸ்.மயூரன் (காணொளி)

Posted by - May 16, 2017
வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 13ஆவது நாளை எட்டியுள்ளது,…

மட்டக்களப்பு கல்லடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு(காணொளி)

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - May 16, 2017
இன்று காலை 11.30 மணியளவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள்…

‘வன் பெல்ட் வன் ரோட்’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு வழங்கும்

Posted by - May 16, 2017
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ‘வன் பெல்ட் வன் ரோட்’ எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலை திட்டத்துக்கு இலங்கை தனது முழு…

இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை : ஹரின் பெர்ணான்டோ

Posted by - May 16, 2017
உலகின் பல நாடுகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.