பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம்

324 0

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருபாவன் விஜயவர்தனவின் கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இறுதி போரில் உயிழ் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை கொச்சைப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

குரல் ஸ்ரீதரன்.

இதனிடையே, நினைவேந்தில்கள் பணத்திற்காக அன்றி உணர்வு பூர்வமாகவே அஷஸ்டிக்கப்படுவதாக கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

குரல் சிவாஜி