எதிர்கட்சி தலைவருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு கையளிப்பு

Posted by - May 18, 2017
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் சார்பில், அவரது அலுவலகத்தில் வைத்து…

முள்ளிவாய்காலில் விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

Posted by - May 18, 2017
முள்ளிவாய்காலில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை பின்னால்…

அரசாங்கம் எந்த அரச சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை – ஹர்ஷ டி சில்வா

Posted by - May 18, 2017
தற்போதைய அரசாங்கம் எந்த விதமான அரச சொத்துக்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய வில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ…

பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – 8 பேர் கைது. 21 பேர் மருத்துவமனையில்

Posted by - May 18, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பௌத்த தேரர் ஒருவர் உட்பட்ட 8…

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

Posted by - May 17, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு…

புதிய உயிர்ப்பில் நிமிர்வோம்.

Posted by - May 17, 2017
நெருப்பாற்று நீச்சலாகி நீண்டு கிடந்தது அப்பெரும் மணல்வெளி… சல்லடையாக்கிய பிணங்களின் வாடை நெடிய காற்றாகி நின்மதியற்று வீசியது…. கொடிய துயரங்கள்…

பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 17, 2017
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான…

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.