முள்ளிவாய்காலில் விபத்து – 7 வயது சிறுவன் உயிரிழப்பு

338 0

முள்ளிவாய்காலில் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.

பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்ப்பட்ட வேளை பின்னால் வந்த கெப் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் மான்சோலை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்தில் வவுனியா பரனாட்டகலைச் சேர்ந்த 7 வயதான சிறுவனே பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.