5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

Posted by - May 21, 2017
ஹட்டன் – காசல்ரீ பிரதேசத்தில் சுற்றுலா பயணம் சென்றிருந்த சிலர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன் போது…

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பு

Posted by - May 21, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு தற்சமயம் இடம்பெறுகின்றது. ஆளும் அரசாங்கத்தின்…

மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன்

Posted by - May 21, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

Posted by - May 21, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

10 நாட்களில் 3 யானைகள் பலி

Posted by - May 21, 2017
அநுராதபுரம் – தந்திரிமலை மஹா ஹல்னேவ பிரதேசத்தில் கடந்த 10 தினங்களில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.…

இந்திய கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பல் கொழும்பில்

Posted by - May 21, 2017
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சுமேதா’ எனும் யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இன்று காலை குறித்த கப்பல் கொழும்பு துறை…

வௌ்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: ஒருவர் கைது

Posted by - May 21, 2017
வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை அனர்த்தம் – மீட்பு பணிகள் இடைநிறுத்தம்

Posted by - May 21, 2017
வெள்ளவத்தை அனர்த்தம் இடம்பெற்ற கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த பெண்ணின் உடலம் மீட்கப்பட்டதாக…

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்படும் காவற்துறையினருக்கு விசேட பயிற்சிகள்

Posted by - May 21, 2017
போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்படும் காவற்துறையினரின் பாதுகாப்பிற்காக, அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் பிலியந்தலை…