முல்லைத்தீவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்களை தெளிவுபடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு…

வவுனியாவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் 90 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்…. (காணொளி)

Posted by - May 24, 2017
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்றுடன் 90 ஆவது…

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - May 24, 2017
  பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில்…

யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும்- ஆ.நடராஐன் (காணொளி)

Posted by - May 24, 2017
  யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஐன் தெரிவித்துள்ளார். இன்று கைதடி சித்த…

சாவகச்சேரி வர்த்தகர்களால் டிறிபேக் கல்லூரிக்கு கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - May 24, 2017
சாவகச்சேரி மூன்று வர்த்தகர்கள் இணைந்து 300 கதிரைகள் அதிபர் ந.nஐயக்குமாரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன. 3 இலட்சம் பெறுமதியான கதிரைகளை…

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 6 பேர் நேற்று இரவு கைது (காணொளி)

Posted by - May 24, 2017
  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர்காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 24, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு…

குவைத்தில் இருந்து பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பினர்

Posted by - May 24, 2017
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்று…

பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த நபரொருவர் கைது

Posted by - May 24, 2017
மஹரகமையில் மகளீர் பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் நின்று பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் சென்ற பெண்களை தனது கையடக்க தொலைபேசி…

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

Posted by - May 24, 2017
பள்ளம – அடம்பன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலின் போது  படுகாயமடைந்துள்ள…