அமெரிக்காவின் யுத்தக் கப்பல் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில்

Posted by - May 25, 2017
அமெரிக்காவின் யுத்தக் கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனாவினால் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை கடந்த சென்றுள்ளது. யு.எஸ்.எஸ். டெவேய் என்ற…

பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.

Posted by - May 25, 2017
மென்செஸ்ட்டர் தற்கொலைத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களின் படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய், அமெரிக்க…

தொடரும் மழை – பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Posted by - May 25, 2017
அதிக மழை காரணமாக மாத்தறை, காலி, ரத்தினபுரி மற்றும் குளத்துறை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள…

வடக்கு கிழக்கில் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுக்கப்படும் – அரசாங்கம்

Posted by - May 25, 2017
திருகோணமலையில் உள்ள பல பகுதிகளில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…

தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை

Posted by - May 25, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, பிரதமர்…

கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் கொடூரம் நடக்காது தடுத்தது சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையே – பூ.பிரசாந்தன்

Posted by - May 25, 2017
வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து அப்பாவிப்பொதுமக்களின் ஆத்மாசாந்திக்காக எப்போதும் நாம் பிராத்திப்பதுடன் அவர்களின் உறவுகள் இந்த கொடூர பாதிப்பு வேதனையிலிருந்து…

மன்னார் பொது மாயனத்திற்கு பின் பகுதியில் கொட்டப்படுகின்ற கழிவுப்பொருட்கள் எறியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு

Posted by - May 25, 2017
மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மாயனத்திற்கு பின்…

இரத்தினபுரி மாவட்டத்தில் 58 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - May 25, 2017
இரத்தினபுரி மாவட்டத்தில்; நேற் அதிகாலை முதல் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் இரத்தினபுரி. பெல்மதுளை, குருவிட்ட,…

இளைஞன் பலி

Posted by - May 25, 2017
கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த…

மங்களவின் கடமைகளை பொறுப்பேற்ற ரவி

Posted by - May 25, 2017
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக…