யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

Posted by - May 28, 2017
இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு 60 லட்சம் பெறுமதியான நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி காலை 11…

தமிழகத்தில் “சிஸ்டம்” சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது

Posted by - May 28, 2017
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் “சிஸ்டம்” சரியில்லை என்று கூறியது கண்டிக்கத்தக்குரியது என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என…

பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை

Posted by - May 28, 2017
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களை தட்டிக் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள…

அனர்த்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் ஆடம்பர விருந்து

Posted by - May 28, 2017
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர், நட்சத்திர…

இலங்கையில் களத்தில் இறங்கியது இந்தியக் கடற்படை

Posted by - May 28, 2017
இலங்கையில் வெள்ள மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் 15 மாவட்டங்களில்…

ஆப்கானிஸ்தானில் கார் குண்டுத் தாக்குதல் – 18 பேர் பலி

Posted by - May 28, 2017
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான கொஸ்ட் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானிய அரச தகவல்கள்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் – பிரதமர்

Posted by - May 28, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தங்கியிருக்காது பாதிக்கப்பட்ட தமது பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில்…

ஹிஸ்புல் முஜாகிதீனின் புதிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்

Posted by - May 28, 2017
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட சப்ஸார் அகமது பாட் காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதலில் சுட்டுக்…

இலங்கைக்கு பாகிஸ்தான் அனுதாபம்

Posted by - May 28, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் பேராசிரியர்…

மீனவர்களின் அத்துமீறலை தடுக்க புதிய தொழினுட்பம்

Posted by - May 28, 2017
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் உள்நுழைவதை தடுக்க இந்தியா ‘டோனா’ எனப்படும் தொழினுட்ப படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தொழில்நுட்பத்துக்காக 16…