சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Posted by - August 8, 2016
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய…

மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர்

Posted by - August 8, 2016
தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் புதிய…

அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயுர்வே மருந்துகளை கண்டறிய சிறப்பு குழு

Posted by - August 8, 2016
அனுமதி வழங்கப்பட்டதை விட அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயர்வே மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - August 8, 2016
தமது நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் மனித உரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு…

சிரியாவின் மருத்துவமனையின் மீது தாக்குதல் – 10 பேர் பலி

Posted by - August 8, 2016
சிரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும்…

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று தீர்த்துவைக்கும் சேவை – மட்டக்களப்பில் அதிசையம்!

Posted by - August 7, 2016
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும்…

முன்னாள் போராளிகள் மரணம்! தகவல் திரட்டும் முதல்வர்

Posted by - August 7, 2016
முன்னாள் போராளிகளுக்கு இரசாயன மருந்து ஏற்றப்பட்டுள்ள பிரச்சினை குறித்து முன்னாள் போராளிகளின் தகவல்கள் வடமாகாண சுகாதார அமைச்சினால் சேகரிக்கப்பட்டு வருவதாக…

அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது!

Posted by - August 7, 2016
பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள்…

இளைஞர்கள், யுவதிகள் என்றால் பயங்கரவாதிகள், வயோதிபர்கள் என்றார் அரசியல் வாதிகள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்

Posted by - August 7, 2016
நாட்டில் உள்ள அனைத்து வயோதிப அரசியல் வாதிகளும் விலகி இளைஞர் யுவதிகள் அரசியலுக்குள் நுழைவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.இளைஞர்கள், யுவதிகள்…