டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சர் 26ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்

Posted by - October 11, 2018
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 

கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - October 11, 2018
நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் இரண்டு பேர் சீதுவை ரத்தொலுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுனர். அண்மையில்…

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Posted by - October 11, 2018
பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியது. 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!

Posted by - October 11, 2018
அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது-மனோ

Posted by - October 11, 2018
அனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஒரு ஆரம்ப புள்ளியாக வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு…

அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம்- பசில்

Posted by - October 11, 2018
ஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் பற்றி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம் எனவும், என்ன பேசினோம் என்பதை உடனடியாக ஊடகங்களிடம் கூறிவிட…

ஜனாதிபதி கொலை சதி ; மேலும் சில குரல் பதிவுகளை வழங்க சி.ஐ.டி.யில் நாமல் குமார ஆஜர்

Posted by - October 11, 2018
ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார இன்று குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

ஐ.ஓ.சி.யும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

Posted by - October 11, 2018
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பினை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி.…

அரசாங்கம் விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே முயற்சிகின்றது-கெஹெலிய

Posted by - October 10, 2018
aaவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கி விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே அரசாங்கம் முயற்சிகின்றது. ஆகவே இழப்புக்கான…