சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் வேண்டுகோள்…! “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.

Posted by - October 11, 2018
தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை…

அனுராதபுரம் சிறைச்சாலை வரைஎம்மோடு கால்நடையாக வரமுயற்சித்த பாடசாலைமாணவர்கள்.

Posted by - October 11, 2018
மாங்குளம் பகுதியை எமது நடைபயணம் சென்றடைந்த போது மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் நடைபயணத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஓர்…

இந்தியப் பெண் உட்பட அவரது இரு பிள்ளைகள் கைது!

Posted by - October 11, 2018
ஹொரணை – வகஹாவத்தை பிரதேசத்தில் காலாவதியான வீசாவுடன் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பெண் உட்பட அவரது பிள்ளைகள் இருவரும் கைது…

திருமணத்துக்கு முன்பு விபத்தில் இறந்த காதலன்: மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்

Posted by - October 11, 2018
திருமணத்துக்கு முன்பு விபத்தால் காதலன் இறந்ததால், நிச்சயிக்கப்பட்ட திருமண நாளன்று மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில்…

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Posted by - October 11, 2018
இலங்கை மின்சார சபையின் 6 ஆயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா…

துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை உறுதிசெய்தது நீதிமன்றம்

Posted by - October 11, 2018
துமிந்த சில்வா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளின் மேன்முறையிடு நீதிமன்றத்தால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்த அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளமை…

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - October 11, 2018
எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி றத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 09…

அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு

Posted by - October 11, 2018
சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷானுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு…

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனு 25ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

Posted by - October 11, 2018
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தாக்கல் செய்த…

காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 11, 2018
மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரைத் தேடும்பணி 4வது நாளாகத்…