3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது!

Posted by - October 14, 2018
பேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் 35 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

Posted by - October 14, 2018
பாகிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 35 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமதியின்றி பனை மரம் அகற்றிய இருவர் கைது

Posted by - October 13, 2018
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில்  இன்று காலை   அனுமதி இன்றி பனைமரங்களை ஜேசிபி கொண்டு அகற்றிய குற்றச்சாட்டில்…

அரசாங்கத்தை மாற்றியமைக்க எந்த நேரத்திலும் தயார்- மஹிந்த

Posted by - October 13, 2018
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையை மாற்றி ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமாயின் புதிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டும் என…

யாழில் அதிகாலையில் வீடு­க­ளுக்குள் புகுந்த கும்­பல்

Posted by - October 13, 2018
alயாழ்ப்­பா­ணம் – ஏழா­லை பகுதியில் கத்தி, கொட்­டன்­க­ளு­டன் வீடு­க­ளுக்குள் புகுந்த கும்­பல் அட்­டூ­ழி­யத்­தில் ஈடுபட்டதுடன், வீடு­க­ளில் இருந்த பொருட்கள், வேலி­கள்,…

யாழில் திடீரென வாளுடன் வந்த இளைஞனால் பரபரப்பு!

Posted by - October 13, 2018
 யாழில் திடீரென வாளுடன்வந்த நபரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாளுடன்…

யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய சிங்கள இளைஞர்கள்!

Posted by - October 13, 2018
யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை…

மீவலபதஹா பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - October 13, 2018
கலேவெல – மீவலபதஹா பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.54 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

கிளிநொச்சியில் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில்………….

Posted by - October 13, 2018
“சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்”என்ற தொணிப்பொருளில் சமாதான நடைப்பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து…

எமது மக்கள் தனி நாடு கேட்கவில்லை தனியாக வீடுகளை கேட்கின்றார்களாம் -திகாம்பரம்

Posted by - October 13, 2018
பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தோட்ட மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகள் தேவைப்படும் நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்…