கிளிநொச்சியில் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில்………….

340 0

“சிறுவர் துஸ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்”என்ற தொணிப்பொருளில் சமாதான நடைப்பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் வரை நடைபெற்ற ஊர்வலத்தில் சுமார் ஜயாயிரம் வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

Leave a comment