பிரான்சின் சுவாசிலே றூவா பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Posted by - October 17, 2018
தியாக தீபம் திலீபன், கப்ரன் மில்லர் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா பிறாங்கோ…

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் – சட்ட வைத்திய அதிகாரி

Posted by - October 17, 2018
மன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர்  வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு…

பிரான்சு நியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள்-

Posted by - October 17, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு நியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நியூலி…

உள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட்பு

Posted by - October 17, 2018
உள்ளாச விடுதியொன்றில் பூச்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஹட்டன் – வனராஜா பகுதியிலுள்ள…

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து பிரச்சினைகளும் வெளியாகியுள்ளது- ரஞ்சன் ராமநாயக்க

Posted by - October 17, 2018
கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

காதல் பிரச்சினையால் தூக்கில் தொங்கிய இளைஞர்

Posted by - October 17, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17)…

மேல்மாகாண சபை கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்

Posted by - October 17, 2018
கொழும்பு மாநகர சபைக்கு மேல்மாகாண சபையினால் முத்திரை கட்டணம், தண்டப்பணம் உள்ளிட்டவைகளுக்காக 3000 மில்லியன் ரூபா பணம் வழங்க வேண்டியிருப்பதாக…

சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப இரு குழுக்கள் நியமனம்

Posted by - October 17, 2018
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி…

பேர்பேச்சுவல் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய அனுமதி கோரி மனு

Posted by - October 17, 2018
பேர்பேச்சுவல் ட்ரெஸரீர் நிறுவனத்தை (PTL) இடமாற்றுவதற்கு அனுமதி கோரி மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் சட்டத்தரணிகள் குறித்த மனுவை இன்று கொழும்பு…