பேர்பேச்சுவல் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய அனுமதி கோரி மனு

191 0

பேர்பேச்சுவல் ட்ரெஸரீர் நிறுவனத்தை (PTL) இடமாற்றுவதற்கு அனுமதி கோரி மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன் சட்டத்தரணிகள் குறித்த மனுவை இன்று கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

குறித்த மனு மீதான உத்தரவை எதிர்வரும் 25ம் திகதி வழங்குவதாகவும், அது தொடர்பான எழுத்துமூல கருத்தை முன்வைக்குமாறு குற்ற விசாரணைபி பிரிவினருக்கு (CID) இதன்போது உத்தரவு விடுக்கப்பட்டது.

Leave a comment