பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை அடுத்த வாரத்திற்குள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைப்பதற்கு அழைப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.…
சம்மாந்துறை பிரதேசத்தில் தம்வசம் வலம்புரிச் சங்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி…