விக்னேஸ்வரனின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

Posted by - October 19, 2018
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விஷேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 08ம் திகதி ஆராய…

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 22ம் திகதி

Posted by - October 19, 2018
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு…

கைது செய்யப்பட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளருக்கு விளக்கமறியல்

Posted by - October 19, 2018
சட்ட விரோத துப்பாக்கிகளுடன் நேற்று கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவனல்லை தொகுதி அமைப்பாளர் இம்தியாஸ் காதரை விளக்கமறியலில்…

ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்ய காரணிகள் உள்ளன – CID

Posted by - October 19, 2018
பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை அடுத்த வாரத்திற்குள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைப்பதற்கு அழைப்பாணை தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.…

வலம்புரிச் சங்குடன் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - October 19, 2018
சம்மாந்துறை பிரதேசத்தில் தம்வசம் வலம்புரிச் சங்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி…

தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்

Posted by - October 19, 2018
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி  பாலியல் துஷ்பிரயோகம் செய்த…

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை

Posted by - October 19, 2018
நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை நிலைமையில் சிறு அதிகரிப்பு இன்று இரவிலிருந்து (குறிப்பாக ஒக்டோபர் 20…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 19, 2018
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்…