டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகையினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஒரு வருட காலத்திற்கு முன்னர் வத்தளை பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு டுபாய் நாட்டில் இருந்து இரண்டு கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

