தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் -அனந்தி சசிதரன்

Posted by - October 21, 2018
தமிழ் தேசிய உணர்வு சிதைந்துள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான…

திடீர் சுற்றிவளைப்பு 3,560 பேர் கைது!

Posted by - October 21, 2018
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3,560 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.   இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ்…

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிவில் உடை-நிமல் சிறிபால டி சில்வா

Posted by - October 21, 2018
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை,  சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு,  போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.…

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்!

Posted by - October 21, 2018
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.…

பெரமுனவிற்கோ  தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் மக்கள் பலம் கிடையாது- மஹிந்த

Posted by - October 21, 2018
பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷவை விட பிரபல்யமான நபர் யார் உள்ளார்கள். 19 ஆவது அரசிலயமைப்பு சீர் திருத்தம் சர்வாதிகார…

மூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன?

Posted by - October 21, 2018
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - October 21, 2018
திஸ்ஸமஹராம, அகுருகொட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கதரிர்காமம் பொலிஸ் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்…

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் பேரணி

Posted by - October 21, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி 200 க்கும் மேற்பட்ட பிக்குகள்…

சட்டவிரோதமான ஒரு தொகை சிகரட்டுடன் இருவர் கைது

Posted by - October 21, 2018
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க…