குருமன்காட்டு சந்தியில் பஸ் – மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Posted by - October 24, 2018
வவுனியா, குருமன்காட்டு சந்தியில் இன்று இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன!

Posted by - October 24, 2018
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன.  ஜோன்ஸ்டன் பெர்னண்டோவின் வழக்கும் அவ்வாறுதான்…

கொள்கலன் திடீரென வெடித்து சிதறியதால் பதற்றம்

Posted by - October 24, 2018
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

Posted by - October 24, 2018
தென்கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி தொழிநுட்ப பீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்தால்…

அச்சக கூட்டுத்தாபன காணியை இராணுவத்துக்கு வழங்க முயற்சி-யோகேஸ்வரன்

Posted by - October 24, 2018
மட்டக்களப்பு கும்புறு மூலையில் அரச அச்சக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை இராணுவத்துக்கு வழங்கும் முயற்சியை உடன் கைவிடுமாறு தமிழ் தேசிய…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - October 24, 2018
மீடியாகொட – சேனாநாயக்க  மாவத்தை வேரகொட பகுதியில் ஹெரோயின் பொதி செய்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

ஆழமானநீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து முழுக இருக்கும் நீச்சல் வீரனின் மனோநிலையில் நான் தற்போது இருக்கின்றேன்!

Posted by - October 24, 2018
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால…

சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி இன்று இல்லை-அர்ஜுன ரணதுங்க

Posted by - October 24, 2018
எமது நாட்டில் பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது இல்லை என பெற்றோலிய…

கடற்படை லெப்டினன் கமாண்டர் விளக்கமறியலில்

Posted by - October 24, 2018
இலங்கை கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் இருவரை கடத்திய…

வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

Posted by - October 24, 2018
மொரகொட, நபடவெவ பகுதியில் கைக்குண்டு ஒன்று மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…