குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து விலகுவாரா?

Posted by - October 26, 2018
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது-நிஷாந்த முதுஹெட்டிகம

Posted by - October 26, 2018
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்ததால் ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக துறைமுகங்கள்…

எவன்கார்ட் வழக்கு ஒத்தி ஒத்தி வைக்கப்பட்டது

Posted by - October 26, 2018
எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்…

மத்தேகொட பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றில் கொள்ளை

Posted by - October 26, 2018
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று (26) பகல் கார் ஒன்றில் வந்த மூவர் வங்கியில்…

ஹெரோயினுடன் கொழும்பில் 6 பேர் கைது

Posted by - October 26, 2018
கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கடந்த 15 மணிநேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயினுடன் 6 பேர் கைது…

கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரும் விளக்கமறியலில்

Posted by - October 26, 2018
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று (25) பொலிஸாரால் கைது…

கத்தியால் மகனை தாக்கிய தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை!!!

Posted by - October 26, 2018
மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியின் கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில்  இச் சம்பவம் …

பதவியை இராஜிநாமா செய்வேன் – ஆறுமுகன்

Posted by - October 26, 2018
இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஆயிரம் 1000 ரூபாவாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற…

யாழில் எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - October 26, 2018
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ்…

தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தால் புகை மூட்டம் அடைந்த பொகவந்தலாவ நகரம்

Posted by - October 26, 2018
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோறி இன்று (26) காலை 08 மணியில் இருந்து காலை…