மத்தேகொட பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று (26) பகல் கார் ஒன்றில் வந்த மூவர் வங்கியில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியில் இருந்த பெருந்தொகையான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.