ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது-நிஷாந்த முதுஹெட்டிகம

209 0

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்ததால் ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பிரதி அமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1000 ரூபா அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் தோட்ட தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment