மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக சத்தியப் பிரமாணம்(காணொளி)

Posted by - October 26, 2018
முன்னாள் ஜனாதிபதியும்இ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக…

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இழந்துள்ளார்!

Posted by - October 26, 2018
கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

மஹிந்தவை பிரதமராக பதவி நியனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது

Posted by - October 26, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர்…

மஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு

Posted by - October 26, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ !

Posted by - October 26, 2018
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர்…

அரசாங்கத்திலிருந்து முக்கிய கட்சி விலக தீர்மானம்!

Posted by - October 26, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர…

ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்தது!

Posted by - October 26, 2018
ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்துள்ளது.

தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் கலந்துரையாடல்

Posted by - October 26, 2018
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் அடுத்த வாரமளவில் சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை…

மாமனின் கண்மூடித்தனமான செயற்பாட்டால் 6 வயது சிறுவன் வைத்தியசாலையில்!!

Posted by - October 26, 2018
படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவனை மாமனார் தாக்கியமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவத்தில்…

தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வுக்கு சரியான தீர்வு வழங்க வேண்டும்-

Posted by - October 26, 2018
தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வுக் கோரிக்கையை அடுத்து எழுந்துள்ள பிரச்சினையில் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய இரண்டு தரப்பின் நியாயங்களையும்…