வாள்களுடன் யாழில்.இளைஞன் கைது

Posted by - October 29, 2018
யாழில்.இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில்  தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்று…

புதிய அமைச்சரவை பதவியேற்கின்றது – இதுவரை பதவியேற்றவர்கள் விவரம்

Posted by - October 29, 2018
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா-; போக்குவரத்து மற்றும் சிவில்…

அர்ஜுணவின் பாதுகாவலருக்கு விளக்கமறியல்

Posted by - October 29, 2018
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தெமட்டகொடையில்…

பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வடிவேல் சுரேஷு

Posted by - October 29, 2018
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவுக்கு சுற்றுலா மற்றும் வனவிலங்குகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர்…

ஆறுமுகம் தொண்டமான், விஜேமுனி சொய்சாவுக்கும் அமைச்சுக்கள்

Posted by - October 29, 2018
புதிய அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்சாவுக்கு கடற்றொழில், கடல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி…

புதிய அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு

Posted by - October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்படி புதிய அமைச்சர்கள்…

யாழ். குடத்தனையில் நள்ளிரவில் வீடுபுகுந்து வாள்வெட்டு ஒருவர் பலி!

Posted by - October 29, 2018
யாழ்.குடத்தனை பகுதியில் நள்ளிரவு வேளை வீடுகளுக்குள் புகுந்த நபர் ஒருவர் வீடுகளில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டது அவர்கள்…

தமிழ் மக்கள் விடயத்தில் கொஞ்சம் கூட ஐனாதிபதிக்கு அக்கறையில்லை-சுரேஸ்

Posted by - October 29, 2018
தமிழ் மக்கள் நலன் சார்ந்து தமிழ்த் தரப்பினர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷவோ ரணில் விக்கிரமசிங்வோ ஏற்றுக் கொள்ளவில்லை எனின்…

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே நாட்டின் பிரதமர்-சாகல

Posted by - October 29, 2018
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வெற்றிகொண்ட நபர் உறுதிப்படுத்தப்படும்வரை ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர். அதனால் அவரின் பாதுகாப்பை குறைக்காமல்…

மன்னார் சதொச மனித புதைகுழி ; 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - October 29, 2018
மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியில் இன்று திங்கட்கிழமை(29) வரை 207…