சாரதி அனுமதிப் பத்திரத்தை தவற விட்ட பொலிஸார்

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணம் நகரப் போக்குவரத்துப் பொலிஸார் பிரிவில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத பெண் ஒருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகன சாரதி அனுமதிப்…

உயிரிழந்த முன்னாள் போராளி குடும்பத்தினiர் காதர் மஸ்தான் சந்தித்தார்

Posted by - November 17, 2016
மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் முன்னாள் போராளியான தே.கமலதாசின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து…

யாழ் மாநகரசபையில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை

Posted by - November 17, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வீதி ஒழுங்குகள் தொடர்பான விளக்கவுரை ஒன்று, இன்று யாழ்ப்பாண மாநகரசபையில் நடாத்தப்பட்டுள்ளது. சாரதிகள் வீதிகளை…

கிழக்கு மாகாணத்தில் புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சை(காணொளி)

Posted by - November 17, 2016
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலையில், புற்றுநோயாளர்களுக்கான சத்திர…

சுமனரத்ன தேரருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கிராம சேவை உத்தியோகத்தரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை…

அளுத்கமவில் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

Posted by - November 17, 2016
அளுத்கமவில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தனியார் பஸ்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கம்…

போலி ஊடகவியலாளருக்கு பிணை

Posted by - November 17, 2016
மறைந்த பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகளின் போது, ஊடகவியலாளர் எனக் கூறிக் கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு…

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

Posted by - November 17, 2016
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம்…

500 தகவல் அதிகாரிகள் நியமனம்

Posted by - November 17, 2016
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம்…